மனிதம் அழிக்கும் மாமலையாம்
பசுக்கள் மட்டும்!! அது கொலையாம்
சட்டம் என்று கொலை செய்து
இந்தியம் என்ற கொலை காத்து
இந்து தீவிரம் வாழ்கவே !!!
வருணம் என்ற வழி மொழியில்
வர்க பேதம் போற்றி வாழ
ஆளுக்கொரு சாதி கொடுத்து
பூணூல்கள் மட்டும் வளர்ப்போமே !!!
தனித்தன்மை வாய்ந்த - எங்கள்
இந்து மதம் போற்றுவோம்
மத சார்பு இல்லை உரக்க உரக்க கூறுவோம் !!!
மலிந்தோர்க்கில்லை இந்நாடு !!!
மானமில்லா ஒரு நாடு !!!
இதுவே உங்கள் காவி நாடு !!!

No comments:
Post a Comment