Wednesday, August 19, 2015

கிராம புசாரிகள் மாநாடு

சாதியை வளர்க்கவே இந்த கிராம பூசாரிகள்  மாநாடு......

பார்ப்பான் எப்படி கோயிலில்  உட்கார்ந்துக்கொண்டு சாதிய வளர்க்கிறானோ
அதுபோலவே கிராம பூசாரி அவன் தன் சாதிய வளர்க்கிறான்.... 
சாதிக்கு ஒரு சாமி இருக்கிறது.....
ஆனால் புரியாத ஒன்று இது பார்ப்பனிய எதிர்பே அதனால் பாராட்டு என சிலர் கூற பார்க்கிறேன்...

இந்த மாநாடு நடத்துபவர் சாதி ஒட்டு அரசியல் செய்வது யாவர்க்கும் தெரிந்ததே  ஆனால்  ஒட்டு அரசியலில் பங்குகொள்ளாதவர் சிலர் கூறுவதுதான் சற்று முரணாக உள்ளது.....  

இது என் கருத்து முற்றம்.

No comments:

Post a Comment